இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந் சிங்ஹ (பா.உ), டட்லி சேனாநாயக்கவின் ஞாபகார்த்த உரையை இன்று வியாழாக்கிழமை 6 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் சர்வதேச கற்கை நெறிகளுக்கான பண்டாரநாயக்க நிலைய கேட்போர் கூடத்தில் நிகழ்த்துவார்.
திரு. யஷ்வந் சிங்ஹ இந்த ஞாபகார்த்த உரையாற்றும் முதலாவது இந்தியப் பிரமுகராவார்.