திருமலை மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாதுகாப்பு செயலர் நேற்று விஜயம்

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திருகோணமலையிலுள்ள மொரவெவ திவுல்வெவ மீள்குடியேற்ற பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் மொரவெவவில் மீள்குடியமர்த்தப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை கருத்திற்கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலையையும் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *