எம்.டரஸ்மனுக்கும் அரசிற்குமிடையே கருத்து முரண்பாடு

222.jpgஇலங் கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் 2008 ஆம் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் அங்கம் வகித்தவரான எம்.டரஸ்மன் தற்போது இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான வல்லுனர் குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் அங்கம்வகித்த போது அனுபவமிக்கவரான முன்னாள் சட்டமா அதிபர் எம்.டரஸ்மனுக்கும் இலங்கை அரசிற்குமிடையே பாரிய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *