வடக்கில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளை காவற்துறை பணிக்கு இணைத்து கொள்வது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர், யுவதிகள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர்.