மிஹிந்தலை பொசன் உற்சவம்; 27 பாடசாலைகள் 6 தினங்கள் பூட்டு

teachers.jpgஅநுராதபுரம், மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள 27 பாடசாலைகளை 21-26 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் கே.எம்.ஜினபால தெரிவித்தார்.பொசன் நிகழ்வுகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்குவதற்காக இப்பாடசாலைகள் மூடப்படவிருக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *