இவ் வருடம் ஜூலை 1ம் திகதி முதல் மீண்டும் 6 வருடங்களுக்கு அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் கடைமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.