கம்பஹாவுக்கு வவுனியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள்

கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட் டத்திற்கென வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் இரண்டு லொறிகளில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் வெள்ள நிலைமையை கேற்வியுற்றதும் வவுனியா மாவட்டத்திலிருந்தே முதன் முதலாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *