சார்க் உச்சி மாநாட்டில் எதிர்வரும் 26ம் திகதி ஜனாதிபதி உரை

saarc-logo.jpgபூட்டானின் தலைநகர் திம்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 26 ஆம் திகதி உரையாற்றுவார்.

24 ஆம் திகதி சார்க் உச்சி மாநாடு ஆரம்பமாகிறது. மூன்று நாள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையாற்றுவாரென தெரிய வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை உயர் மட்டக் குழுவில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ¤ம் கலந்து கொள்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *