தனுன திலகரத்னவுக்கு பிடியாணை!

danuna-son-in-law-sarath.jpgசரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவுக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்தது. ‘ஹைகோப்” விசாரணை இன்று ஆரம்பித்தபோது தனுன திலகரத்ன இன்னும் இலங்கையில்தான் தலைமறைவாக உள்ளார் என்று இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கொள்வதற்காக தான் வெளிநாட்டில் உள்ளதாக பொய் வதந்திகளை தனுன பரப்பிவருகிறார் என்றும் இரகசியப் பொலிஸார் நீதின்றில் குற்றஞ்சாட்டினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *