நீர்வழங்கல், மின்சாரம், எரிபொருள், துறைமுகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

நீர்வழங்கல், மின்சாரம், எரிபொருள் மற்றும் துறைமுகங்கள் என்பன நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *