நீர்வழங்கல், மின்சாரம், எரிபொருள் மற்றும் துறைமுகங்கள் என்பன நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.
நீர்வழங்கல், மின்சாரம், எரிபொருள் மற்றும் துறைமுகங்கள் என்பன நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரி வித்துள்ளது.