இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திருமதி பி. கெளர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தினை வழிபட்டார்.
கொழும்பில் நடைபெறும் மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த கெளர் இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.