கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களது விரிவுரைப் பகிஷ்கரிப்பு நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இம் மாணவர்கள் நேற்று முன்தினம் விரிவுரைப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்ததுடன் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களது விரிவுரைப் பகிஷ்கரிப்பு நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இம் மாணவர்கள் நேற்று முன்தினம் விரிவுரைப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்ததுடன் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.