கொழும்பு மறை மாவட்ட புதிய பேராயராக பேரருட் திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் திருநிலைப்படுத்தல் திருப்பலி கொழும்பில் இன்று நடைபெறுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை சென்லூசியாஸ் பேராலயத்தில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும்.
1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி பொல்கஹவெலவில் பிறந்தவ ராவார்uஎன்பது குறிப்பிடத்தக்கது.