பேருவளையில் முஸ்லிம் குழுக்களிடையே கலவரம் : இருவர் பலி; 9 பேர் காயம்

beruwela.jpgபேருவளை பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம் சமூக குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளிவாசலும் தீயிடப்பட்டதாகவும், இதையடுத்து, தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *