இன்று அதிகாலை குருநாகலில் நடைபெற்ற வாகன விபத்தில் படுகாயமுற்ற சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பெரியாஸ்பத்திரி விபத்துப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார் என ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. Show More Previous Post அலோக் பிரசாத் தலைமையிலான குழு இன்று யாழ். விஜயம்! Next Post இலங்கையருக்கு நிவாரணம் வழங்க இந்திய வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபா ஒதுக்கீடு