கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

tap_water.jpgகொழும் பின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகக் குழாய்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இன்று காலை 8 மணி முதல் இந்த நீர் வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களனி, பேலியகொட, ஹெந்தல,  வத்தளை, மகர மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலிலேயே இந்த நீர் வெட்டு அமுலாக்கப்படும். எனவே முன்கூட்டியே நீரைச் சேமித்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *