இலங்கையில் பன்றிக்காய்ச்சல்:தொற்றுக்குள்ளான ஐந்தாவது நபர் இனங்காணப்பட்டார்

19swine-flu.jpgபத்தர முல்ல பகுதியில் ஐந்தாவது பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர் இனங்காணப்பட்டார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து சிங்ப்பூர் எயார் லைன்ஸ் மூலம் இலங்கை வந்த ஒன்பது வயது சிறுமியொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக டாக்டர் கீதானி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *