பிரதம நீதியரசர் பங்குகொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு

06srilanks_chief_judge.jpgநீதி, சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வீ. புத் திரசிகாமணியின், அழைப்பின் பேரில் இன்று தம்புள்ள நீதவான் நீதிமன்றம் காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவினால் திறந்து வைக்கப்படவிருக்கி ன்றது.

பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பங்கு கொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *