அநுரா தபுரம் மிஹிந்தலையில் நடைபெறும் பொசன் நிகழ்வுகளுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி தீஸாவெவ, நுவரவெவ, கலாவெவ, ஆகிய குளங்களில் நீராடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொசன் குழுவின் தலைவரும் மாவட்ட செயலாளருமான எச். எம். கே. ஹேரத் தெரிவித்தார்.
பொசன் நிகழ்வுகளுக்கு வரும் பக்தர்கள் நீராடுவதற்கு அபயவெவ, பாலவக்குளம், மஹாகனந்தராவ ஆகிய குளங்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.