இந்நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது

sea.jpgஇந் நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளதுடன் இவ்வாறு கடலில் குளிக்கச் செல்லும் சிறுவர்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் கடலில் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கச் சென்ற பலர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கவனயீனமே இவ்வாறான விபத்துக்களுக்கு கூடுதலான காரணம் என்று அதிகாரசபை தெரிவிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *