செவனப்பிட்டி பஸ் – ரயில் விபத்தில் படுகாயம டைந்து வெலிகந்த ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு மாணவன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மொஹமட் இஸ்மாயில் ஹபீபுல்லா என்ற இரண்டாம் ஆண்டு 7 வயது மாணவனே மரணமானார்.
இவரது தாயார் சல்மாவும் நேற்று கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு.