ஜனாதிபதிக்கு ராஜீவ்காந்தி கௌரவ விருது

rajiv_gandhi_award2009.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜீவ்காந்தி ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு  தலைமைத்துவத்தை வழங்கிதனை கௌரவிக்கும்  வகையில் அகில இந்திய பயங்கரவாத எதிர்பு அமைப்பு இந்த விருதை வழங்கவுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்; எம்.எஸ் பிட்தா தெரிவித்ததாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க அறிவித்துள்ளார்.

தமது அமைப்பின் தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்து இவ்விருதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply to msri Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • நண்பன்
    நண்பன்

    மகிந்தவுக்கு கொடுப்பது அந்த விருதுக்கே பெருமை தரக்கூடியது.

    Reply
  • msri
    msri

    தப்பில்லையே> “உன்னைக் கொன்றவனை> நானே கொன்றுவிட்டேன்” உன்விருதை நான் பெறுவதில் தப்பென்ன கண்டீர் கொற்வனே! என எம்மண்ணின் மைந்தன் மகிந்தா……….

    Reply