ஐ.நா: இலங்கை கடற்கரையானது வார இறுதியில் “இரத்தக் களரி’யை எதிர்கொண்டுள்ள போதிலும் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாதுகாப்பு சபையானது இலங்கை விவகாரத்தில் தன்னை அதிகளவுக்கு தூர விலத்திக் கொண்டுள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பாதுகாப்புச் சபை அமர்வு கூட இலங்கை விடயம் தொடர்பாக இடம்பெறவில்லையென்றும் இந்த மாதத்திற்கான பாதுகாப்புச் சபையின் தலைவரான ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதுவரோ, சீனப் பிரதிநிதியோ பங்குபற்றாமல் சில உறுப்பினர்கள் மட்டும் அறையொன்றில் சந்தித்ததாகவும் ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் விமர்சித்திருக்கிறது.