சென்னையில் நாளை வாக்குப் பதிவு – வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆரம்பம்

india-elc.jpgசென்னையில் வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி ஆரம்பமானது.

மொத்தம் 52,175 வாக்குச் சாவடிகளுக்குப் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவதாகவும், சென்னையில் பிற்பகல் 2.00 மணிக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *