புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பிரகடனம் !

புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பிரகடனம் !

இறந்த புனித பாப்பரசரின் இறுதி ஆராதனை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *