அதீத போதை; இளைஞன் சாவு!

அதீத போதை; இளைஞன் சாவு!

 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் அதீத போதை காரணமாக கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையிலேயே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவுலும், உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *