“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !

“மௌனத்தைக் கலைப்போம்” – யாழில் நடைபவணி பேரணி !

 

வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்றையதினம் வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது தந்தை செல்வா கலையரங்கு வரை சென்று நிறைவடைந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *