வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!

வரி செலுத்தாவிடில் திறைசேரி வங்கிக்கணக்கில் கைவைக்கும்!

 

‘உள்நாட்டு இறைவரித் திணக்களத்தின் அறிவுறுத்தல் படி 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரிநிலுவைகள் எதிர்வரும் டிசம்பர் 26 முன்னர் செலுத்தப்பட வேண்டும், செலுத்தப்படாத வரி நிலுவைகள் முன் அறிவுறுத்தலின்றி சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளினூடாக அறவிடப்படும்’ என இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘நிலுவையாகவுள்ள சுய மதிப்பீட்டு வரி போன்றன தொடர்பில் உள்நாட்டு இறைவரி கட்டளைச் சட்டத்தின் கள ஆய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன’ எனத் தெரிவித்துள்ள இறைவரித் திணைக்களம், ‘வரி நிலுவையின் தொகையை பொறுத்து குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படும்’ என அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *