தமிழகத் தில் உள்ள வளர்ப்புப் பன்றிகளுக்கு ப்ளு காய்ச்சல் நோய் வராது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தங்கராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துணை வேந்தர் தெரிவித்திருப்பதாவது: பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் இதுவரை மனிதர்களிடத்தில் மட்டுமே அறியப்பட்டுள்ளன. உலகின் எந்த நாடுகளிலும் வளர்ப்புப் பன்றிகளில் ப்ளூ காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பன்றிகளில் காய்ச்சல், சுவாச பாதிப்பு, வாந்தியுடன் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படும். நோய் தாக்கப்பட்ட பன்றிகளில் இருந்து அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு நோய் தாக்கம் ஏற்படலாம்
Kullan
பன்றிக்காச்சல் இந்தியாவுக்கு வராதாம் காரணம் பன்றிகள் எல்லாம் தேர்தலில் நிற்கின்றனவாம்.