சங்கு களவாடப்பட்டதாக நிலாந்தனும் – யோதிலிங்கமும் கூறியது முழுமையான பொய் – ரெலோ அமைப்பின் பிரித்தானிய அமைப்பாளர் சாம் சம்பந்தன் !

சங்கு களவாடப்பட்டதாக நிலாந்தனும் – யோதிலிங்கமும் கூறியது முழுமையான பொய் – ரெலோ அமைப்பின் பிரித்தானிய அமைப்பாளர் சாம் சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை களமிறக்குவதற்காக சங்கு சின்னம் பயன்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்காக மட்டுமே குறித்த சின்னம் பயன்படுத்தப்படுவதாகவும் இனிவரும் காலங்களில் குறித்த சின்னம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது எனவும் பத்தி எழுத்தாளர் நிலாந்தன், யோதிலிங்கம் ஆகியோர் கூறி வந்த நிலையில் நடப்பு ஆண்டின் பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் சங்கு சின்னம் போலியாகிவிட்டது எனவும் வேறு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தரப்படுகிறது எனவும் நிலாந்தன் யோதிலிங்கம் ஆகியோர் கூறிவரும் நிலையில் நிலாந்தன் யோதிலிங்கம் ஆகியோரின் பின்னுள்ள அரசியல் பின்னணி தொடர்பிலும் அவர்களின் நிலையில்லாத அரசியல் கருத்துகள் தொடர்பிலும் ரெலோ அமைப்பின் பிரித்தானிய அமைப்பாளர் சாம் சம்பந்தனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் கலந்துரையாடல்..!

 

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *