கடமையை செய்யாத பொலிஸார் பற்றி அறிவிக்க புதிய இலக்கம் !

பொலிசார் பொதுமக்களுக்காக அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

 

பொலிஸார் தனது சேவையை ஒழுங்காக செய்யாமை அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி, 1997 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பில் அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *