இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 ற்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் தமிழ்தேசிய கட்சிகளில் பெண்களுக்கான போதுமான அங்கீகாரம் வழங்கப்படாத நிலை இருப்பதுடன் முதன்மையான வேட்பாளராக ஒரு பெண் வேட்பாளர் கூட இப்பகுதிகளில் நியமிக்கப்படவில்லை. குறித்த நிலைமைகள் தொடர்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் நேர்காணல்.