::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம் (நேற்றைய தொடர்ச்சி)

navy_civilians.jpg186. ராசநாயகம், கிளிநொச்சி, (வயது 51),
187. விதுஷங்கா, கிளிநொச்சி(வயது 3.5),
188. மஞ்சுளா, கிளிநொச்சி(வயது 28),
189. இந்திரவதனி, கண்டாவளை(வயது23),
190. லோகேஸ்வரி, முல்லைத்தீவு(வயது66),
191. வள்ளியம்மா, விசுவமடு(வயது 58),
192. பிரதீபா, முள்ளியவளை(வயது22),
193. டெஸ்மி, முள்ளியவளை(வயது1),
194. கிறிஸ்ரி, முள்ளியவளை(வயது27),
195. அன்னம்மா, புளியங்குளம்(வயது70),
196. கிரிஸாந்த், பளை(வயது 4மாதம்),
197. கீதாஜலா, பளை(வயது27),
198. சந்திராதேவி, பரந்தன்(வயது51),
199. சேனாதிராஜா, கிளிநொச்சி(வயது65),
200. ஆர்.நிர்மலா, கிளிநொச்சி(வயது42),
201. மதுரகன், கிளிநொச்சி(வயது2.5),
202. ஐங்கரன், கிளிநொச்சி(வயது38).
203. கனகலிங்கம், பூநகரி(வயது53),
204. சகிலாதேவி, முழங்காவில்(வயது10),
205. இந்திராணி, முழங்காவில்(வயது44),
206. சஞ்ஜீவன், புதுக்குடியிருப்பு(வயது 2மாதம்),
207. கிருஷாந்தி, புதுக்குடியிருப்பு(வயது23),
208. சூரியநாதன், முள்ளியவளை(வயது68),
209. பதுஜன், பொக்கணை(வயது16),
210. பி.ஸ்ரீதரன், பொக்கணை(வயது43),
211. சுதாமதி, கிளிநொச்சி(வயது33),
212. அபிஷயா, கிளிநொச்சி(வயது2.5)
213. நாகராஜா, புளியங்குளம்(வயது37),
214. மிதுஷன், புளியங்குளம்(வயது7),
215. கஜனி, புளியங்குளம்(வயது10),
216. ரவீந்திரகுமார், கிளிநொச்சி(வயது30),
217. நவிஷன், கிளிநொச்சி(வயது3),
218. திருகாதேவி, கிளிநொச்சி(வயது28),
219. ரேணுஜன், கிளிநொச்சி(வயது4),
220. செல்வமலர், கிளிநொச்சி(வயது43),
221. டிலாஷன், கிளிநொச்சி(வயது8),
222. பொன்வர்ணன், முல்லைத்தீவு(வயது65),
223. ரி.விதுஷன், முல்லைத்தீவு(வயது7),
224. ரி.சரோஜினி, முல்லைத்தீவு(வயது35),
225. ரி.தினுஷன், முல்லைத்தீவு(வயது10),
226. புவனேஸ்வரி,
227. சிவசங்கர்(வயது32),
228. குகனேந்திரன், பரந்தன்(வயது59),
229. பூவேந்திரன், கிளிநொச்சி,
230. வடிவேல், கிளிநொச்சி(வயது55),
231. எஸ். கிருபா, கிளிநொச்சி(வயது 7மாதம்),
232. எஸ்.புஷ்பகாந்தி, கிளிநொச்சி(வயது25),
233. ரஜீவன், கிளிநொச்சி(வயது5),
234. கீதாலட்சுமி, மாத்தளன்(வயது45),
235. ஏ.மல்லிகா, மல்லாவி(வயது30),
236. ஏ.சஜீவன், மல்லாவி(வயது11),
237. எஸ்.மாலினி, முல்லைத்தீவு(வயது36),
238. துரைராஜா, கிளிநொச்சி(வயது 47),
239. அகல்நிலா, பரந்தன்(வயது 4மாதம்),
240. வி.யுகனேஸ்வரி, பரந்தன்(வயது19),
241. விக்னேஸ்வரன், பரந்தன்(வயது27),
242. ஜி.பிரதீபா, கிளிநொச்சி(வயது12),
243. ராஜலட்சுமி, கிளிநொச்சி(வயது53),
244. தமிழின்பன், கிளிநொச்சி(வயது2.5),
245. எஸ்.சிவகுமார், திருநகர்(வயது34),
246, கே.மதுரா, மல்லாவி(வயது16),
247. சுகந்தி, கிளிநொச்சி(வயது32),
248. ரி.திவ்யா, கிளிநொச்சி(வயது9),
249. எம்.வினுஜன், கிளிநொச்சி(வயது4),
250. நிகேதினி, முல்லைத்தீவு(வயது33),
251. ராஜேந்திரன், மாங்குளம்(வயது51),
252. எம்.ஸ்ரீஸ்கந்தராஜா, யாழ்நகர்(வயது32),
253. கவிப்பிரியா, விசுவமடு(வயது7),
254. தேசமலர், கிளிநொச்சி,
255. சிவபாஸ்கரன், மல்லாவி(வயது63),
256. சரஸ்வதி, மல்லாவி(வயது60),
257. ஸ்ரீதரன், மல்லாவி(வயது26),
258. கந்தசாமி, கொக்குத்தொடுவாய்(வயது54),
259. பிரசாந்தன், முல்லைத்தீவு(வயது30),
260. அகஸ்யா, முல்லைத்தீவு(வயது2.5),
261. நிஷாந்தினி, மாத்தளன்(வயது23),
262. கதிர், கிளிநொச்சி(வயது33),
263. பி.ஏ.கிரிஷ்வாணி, கிளிநொச்சி(வயது1),
264. ஆர்.கிரிஷ்ணவாணி, கிளிநொச்சி(வயது32),
265. மேஷ்வரன், கொக்குவில்(வயது49),
266. பெயர்தரப்படவில்லை,
267. சுசிலாதேவி, கிளிநொச்சி(வயது53),
268. எஸ்.பிரேமிளாதேவி, கிளிநொச்சி(வயது20),
269. தர்ஷினி, கிளிநொச்சி(வயது2),
270. திருமுகம், கிளிநொச்சி(வயது26),
271. சுகிர்தா, கிளிநொச்சி(வயது23),
272. வி.இதயராஜன், கிளிநொச்சி(வயது56),
273. நவரூபவதி, கிளிநொச்சி(வயது55),
274. டிரோனிக்ஷன், முல்லைத்தீவு(வயது17),
275. புகழ்நிலா, மல்லாவி(வயது01),
276. நிலாஜினி, மல்லாவி(வயது31),
277. ஆனந்தரசி, முல்லைத்தீவு(வயது45),
278. ஜெகதீஸ்வரன், மன்னார்(வயது30),
279. ரானிதா, மன்னார்(வயது28),
280. கே.சசிகரன், மல்லாவி(வயது35)
281. பூதி, மல்லாவி (வயது 3),
282. சரஸ்வதி, கிளிநொச்சி (வயது 40),
283. லிதுஷன், யாழ்ப்பாணம் (வயது 3),
284. சிந்துஜா, யாழ்ப்பாணம் (வயது 23),
285, லிதுஷா, யாழ்ப்பாணம் (வயது 1),
286. பத்மாவதி, கிளிநொச்சி (வயது 68),
287. அடையாளம் தெரியாதவர்,
288. டினோன் ஜோர்ஜ், யாழ்நகர் (வயது 10),
289. வசந்தன், கிளிநொச்சி (வயது 26),
290. சௌத்ரி, புங்குடுதீவு (வயது 51),
291. கலையரசி, கிளிநொச்சி (வயது 2),
292. தர்மபாலன், கிளிநொச்சி (வயது 21),
293. வி.ஜெயந்தி, கிளிநொச்சி (வயது 21),
294. சிவரூபன், கிளிநொச்சி (வயது 3),
295. பூமாலட்சுமியம்பாள், புங்குடுதீவு (வயது 68),
296. கவிதா, கிளிநொச்சி (வயது 22),
297. தருன்சிகா, கிளிநொச்சி (வயது 2),
298. தனுஷா, கிளிநொச்சி (வயது 3 மாதம்),
299. சுரேஷ், கிளிநொச்சி (வயது 30),
300. கிருஷ்ணசாமி, முல்லைத்தீவு (வயது 56),
301. கணபதி, உருத்திரபுரம் (வயது52),
302. அமிர்தலிங்கம், நெடுங்கேணி (வயது55),
303. கோகிலதாஸ், கிளிநொச்சி (வயது 31),
304. பத்மநாதன், கிளிநொச்சி(வயது65),
305. இன்பராணி, யாழ்நகர்(வயது37),
306. ஜெமிலா, முல்லைத்தீவு(வயது28),
307. ரோஸ்மேரி, முல்லைத்தீவு(வயது64),
308, காஜா, யாழ்ப்பாணம்(வயது9),
309.கஜாலினி, யாழ்நகர்(வயது3),
310. லக்ஸிகா, பளை(வயது22),
311. கணேந்திரராஜா, முல்லைத்தீவு(வயது34),
312. திவாகர், கிளிநொச்சி(வயது7),
313. புஷ்பலதா, கிளிநொச்சி(வயது36),
314. ரஜீவன், கிளிநொச்சி(வயது01),
315. டினோஜன், கிளிநொச்சி(வயது8),
316. சஞ்சீவன், கிளிநொச்சி(வயது22),
317. திஷாந்தன், நெடுங்கேணி(வயது13),
318. சிந்துஜா, பளை(வயது24),
319. சுபாஜினி, மூதூர்(வயது23),
320. ஜதுஸிகா, மூதூர்(வயது1.5),
321. சுரேஷ், மூதூர்(வயது24),
322. யசோதா, கிளிநொச்சி(வயது21),
323. சன்மிஜா,திருவையாறு(வயது3),
324. அன்புமலர், திருவையாறு(வயது30),
325. மயில்வாகனம், மீசாலை,
326. மங்களதாஸ், வலையர்மடம்(வயது43),
327. அந்தோனிப்பிள்ளை, முல்லைத்தீவு(வயது71),
328. அன்னலட்சுமி, முரசுமோட்டை,
329. குணேஸ்திரன், முரசுமோட்டை(வயது36),
330. சருஜன், கிளிநொச்சி(வயது8),
331. அமராவதி, கிளிநொச்சி(வயது52),
332. சரவணமுத்து, நெடுங்கேணி(வயது80),
333. அடையாளம் தெரியாதவர்,
334. வள்ளிப்பிள்ளை, நெடுங்கேணி(வயது80),
335. சுஜந்தன், யாழ்நகர்(வயது23),
336. நாகம்மா, முல்லைத்தீவு(வயது60),
337. ரட்ணசிங்கம், கிளிநொச்சி(வயது59),
338. நடராஜ், யாழ்நகர்(வயது64),
339. லன்சிகா, யாழ்நகர்(வயது11),
340. சரோஜாதேவி, முல்லைத்தீவு(வயது36).
341. மதுஷா, மல்லாவி(வயது1.5),
342. ஜெயமலர்தேவி, மல்லாவி(வயது58),
343. ஜொனரோ சந், கிளிநொச்சி(வயது13),
344. எலிசபத், கிளிநொச்சி(வயது58),
345. சிவனேஸ்வரி, பாலமோட்டை(வயது47),
346. டிலாக்ஷன், துணுக்காய்(வயது14),
347. ஜெயஸ்யா, புங்குடுதீவு(வயது53),
348. சிவபாலன், புங்குடுதீவு(வயது47),
349. ஆர்.முருகையா, ஓமந்தை(வயது68),
350. பிரஜலா, மல்லாவி(வயது28),
351. பேரானந்தசிவம், பூநகரி(வயது64),
352. ரி.பவித்திரன், பூநகரி(வயது9),
353. கௌசல்யா, பூநகரி(வயது9),
354. பூவாஜி, கிளிநொச்சி(வயது70),
355. கமலாதேவி, சுதுமலை(வயது49),
356. பார்த்தீபன், புங்குடுதீவு(வயது30),
357. குகதீபா, புங்குடுதீவு(வயது25),
358. சஜீவனா, புதுக்குடியிருப்பு(வயது10),
359. கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரம்(வயது14),
360. ஜோகிஸ்வரன், தர்மபுரம்(வயது14),
361. முத்தையா, தர்மபுரம்(வயது2),
362. சஞ்சீவன், புதுக்குடியிருப்பு,
363. மரியரோஸ், உதயபுரம்(வயது64),
364. சாருஜன், புதுக்குடியிருப்பு(வயது11),
365. கமலநாதன், கிளிநொச்சி(வயது30),
366. ஏ.லூர்தம்மா, புதுக்குடியிருப்பு(வயது69),
367. திருஜன், கிளிநொச்சி(வயது9),
368. லதுமீரா, கிளிநொச்சி(வயது5),
369. ஆர்.திவாணிப்பிள்ளை, உடையார்கட்டு(வயது66),
370. சுபாஜினி, முள்ளியவளை(வயது32),
371. செல்வநாயகம், முல்லைத்தீவு(வயது53),
372. கிங்ஸ்லி, கிளிநொச்சி(வயது28),
373. ஐ.மகேந்திரராஜா, யாழ்நகர்(வயது 55),
374. ஏ.மஸ்ரலா, புதுக்குடியிருப்பு(வயது 11),
375. கிருஷ்ணன், மிருசுவில்(வயது 62),
376. கற்பகம், புதுக்குடியிருப்பு(வயது 65),
377. கோபிகா, புதுக்குடியிருப்பு(வயது 12),
378. ஜெயசுதாஸ், புதுக்குடியிருப்பு(வயது6),
379. எஸ். கிருஷ்ணன், கொடிகாமம்(வயது 62),
380. கபிலன், புதுக்குடியிருப்பு(வயது 16),
381. ராசமணி, ஒட்டுசுட்டான்(வயது 67),
382. விபிஷணா, ஒட்டுசுட்டான்(வயது01),
383. வினுஷியா, ஒட்டுசுட்டான்(வயது 03),
384. தேவரூபி, மல்லாவி(வயது10),
385. பிரகாஷ், முள்ளியவளை(வயது18),
386. மங்களேஸ்வரன், உடையார்கட்டு(வயது12),
387. யோகன், உடையார்கட்டு(வயது11),
388. இளையம்மா, உடையார்கட்டு(வயது46),
389. பிரசாத், கிளிநொச்சி(வயது13),
390. நவமணி, கிளிநொச்சி(வயது17),
391. சசிரேகா, கிளிநொச்சி(வயது10),
392. புஷ்பதேவி, கிளிநொச்சி(வயது 47),
393. சிவநாயகி, ஒட்டுசுட்டான்(வயது36),
394. கனகசபை, முள்ளியவளை(வயது69),
395. சீதாப்பிள்ளை, முள்ளியவளை(வயது62),
396. பித்னுஷன், முள்ளியவளை(வயது02),
397. கலாநிதி, கிளிநொச்சி(வயது27),
398. துரைராஜ், பூநகரி(வயது56),
399. தர்மகுலசிங்கம், உடையார்கட்டு(வயது55),
400. பாக்கியநாதன், கிளிநொச்சி(வயது64),
401. அந்தோனிப்பிள்ளை, கிளிநொச்சி(வயது75),
402. எம்.மாலினி, கிளிநொச்சி(வயது55),
403. ஏ.பராசக்தி, முல்லைத்தீவு(வயது33),
404. வி.மாடசாமி, உடையார்கட்டு(வயது48),
405. எம்.சிவகுமார், ஓமந்தை, ‘
406. ரி.சியாந்தன், பாலமோடை(வயது16),
407. லோகேஸ்வரி, பூநகரி(வயது37),
408. பௌசிகன், நெடுங்கேணி(வயது10),
409, ராசேந்திரன், நடுகனி(வயது45),
410. கிரித்ரஞ்சன், பரந்தன்(வயது50),
411. முருகேசு, நெடுந்தீவு(வயது74),
412. மேரி அட்ஸ்ரினா, முல்லைத்தீவு(வயது10),
413. அவசரசிகிச்சைப்பிரிவில் பெயர் தரப்படவில்லை,
414. ஜெயதிஸ்வரம், பரந்தன்(வயது13),
415. பி.மார்க்கண்டு, பரந்தன்(வயது57),
416. அந்தோனிப்பிள்ளை, புதுக்குடியிருப்பு(வயது73),
417. லட்சத்தீபன், யாழ்நகர்(வயது13),
418. ஆறுமுகம், கிளிநொச்சி(வயது59),
419. கலாநிதி, கிளிநொச்சி(வயது18),
420. பெயர்தரப்படவில்லை,
421. துவாரகன், முல்லைத்தீவு(வயது11),
422. எஸ்.கோபாலராசா, முல்லைத்தீவு(வயது41),
423. எம்.மார்கரட், கிளிநொச்சி(வயது63),
424. எஸ்.இளைதீபன், கிளிநொச்சி(வயது10),
425. தர்சன், கிளிநொச்சி(வயது13),
426. மனுவேல்பிள்ளை, புதுக்குடியிருப்பு(வயது62),
427. கே.தயாளினி, முறிகண்டி(வயது30),
428. இறப்பு,
429. கே.கௌதம், முறிகண்டி(வயது01),
430. தேவவதனி, நல்லூர்(வயது26),
431. ஆனந்தராஜ், நல்லூர்(வயது31),
432. டனுஷன், நல்லூர்(வயது2.5),
433. தியாகராஜா, புதுக்குடியிருப்பு(வயது23),
434. பாலம்மா, புதுக்குடியிருப்பு(வயது70),
435. மாணிக்கம், கிளிநொச்சி(வயது67),
436. விஜேலதா, பொக்கணை(வயது36),
437. பரூபன், பொக்கணை(வயது02),
438. சிவபாதம், ஓமந்தை(வயது62),
439. சகாயமலர், பொக்கணை(வயது50),
440. வினோதன், பரந்தன்(வயது24),
இறந்தவர்களில் ஒருவர் கிறிஸ்டி, முள்ளியவளை(வயது27).
மற்றவர் அடையாளம் காணப்படவில்லை.

இரணைப்பாலையை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் படையினர்

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு இரணைப்பாலை பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவரின் முக்கிய தளம் அமைந்துள்ள இரணைப்பாலை முழுவதையும் விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

படை நடவடிக்கைகள் மூலம் புலிகளை முற்றாக 30 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்திற்குள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் படையினர் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள 30 சதுர கிலோ மீற்றர் பரப்பை முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் மூன்று படைப் பிரிவுகளும், ஒரு அதிரடிப் படைப் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் கடுமையான மோதல்களுக்குப் பின்னர் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு ள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். புலிகள் தங்களிடம் எஞ்சியுள்ள பிரதே சங்களை படையினரின் தாக்குதல்களி லிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஐந்து பாரிய பாதுகாப்பு மண் அரண்களை அமைத்திருந்தனர்.

அவற்றில் மூன்று மண் அரண்களை பாதுகாப்புப் படையினர் கனரக ஆயுதங் களை பயன்படுத்தி முற்றாக தாக்கியழித் துள்ளதாக வன்னிகள முனையில் ஈடுபட்டுள்ள இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இரணைப்பாலை பிரதேசத்தில் புலிகளின் புலனாய்வுத் துறை தலைவர் பொட்டு அம்மானின் முக்கிய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலிகள் தற்பொழுது அந்தப் பிரதேசத்தி லிருந்துகொண்டே படையினருக்கு எதி ரான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு திட்ட மிட்டு வருவதாக இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார். புலிகளின் தலைவர் பிரபாகரனும் தொடர்ச்சியாக இந்த பிரதேசத்திலிருந்து கட்டளை பிறப்பித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக இராணுவ புலனாய்வு துறை யினர் உறுதி செய்துள்ளனர்.

இராணுவத்தின் 53வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமை யிலான இரு படைப் பிரிவுகளும், இராணுவத்தின் 8வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் புதுக்குடி யிருப்பின் கிழக்கு பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இதேவேளை, சாலை தென்பகுதியின் ஊடாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படை யினரும் முன்னேறி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்ட வண்ணம் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளும் கடுமையான மோதல் களுக்கு மத்தியில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார குறிப்பிட்டார்.

ஐ.நா. ஊழியரை விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக மீண்டும் குற்றச்சாட்டு

19a8fd8bfa777b52.jpg இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது.

வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும், 16 வயதுடைய அவரது மகள் உட்பட அவரது குடும்பத்தினரையும் அரசினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து புலிகள் ஆட்சேர்த்திருக்கின்றார்கள் என்று கொழும்பிற்கான ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, தாமதிக்காமல் இவர்களை புலிகள் விடுவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதேபோன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஐ.நாவின் இன்னொரு உள்ளூர் பணியாளர் புலிகளினால் ஆட்சேர்க்கப்பட்டதாகவும், பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும் அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதுமாத்தளனில் புலிகளின் காவல் நிலையம் படையினரால் மீட்பு!

ltte_police.pngபுதுக் குடியிருப்பு பகுதியில் புலிகளுக்கெதிராக கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் படையினர் நேற்று புலிகளின் காவல் நிலையம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏ-39 வீதியில் புதுமாத்தளன் பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருந்த புலிகளின் இந்தக் காவல் நிலையத்தை நேற்றுக் காலை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 8ஆவது கஜபா படையணியினர் பல மணிநேர கடும் தாக்குதல்களின் பின்னர் கைபற்றியுள்ளனர்.

இங்கு இடம்பெற்ற மோதல்களின்போது 9 எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர். படை வீரர்கள் சிலரும் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

முள்ளியவெளி பகுதியில் புலிகள் நடாத்தி வந்த காவல் நிலையமே புதுமாத்தாளன் பகுதிக்கு மாற்றப்பட்டிருந்ததாக களமுனையிலுள்ள படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவல் நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தப்பி வருவோர் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் பலி! – ஐ.நா. வின் பெண் பணியாளருக்கும் காயம்

navy_civilians.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களை நோக்கி வருகை தந்த பொது மக்களை இலக்கு வைத்து புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நேற்று 5 படகுகள் மூலம் 66 பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தப்பி வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின் முனைப் பிரதேசத்தை நோக்கி வருகை தந்த இந்த சிவிலயன்களை இலக்கு வைத்து புலிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படகில் வந்த தவநாயகம் தனூஷன் எனும் 9 வயது சிறுவன் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.

புலிகளின் இத்துப்பாக்கிச் சுட்டில் 14 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் ஐ.நா. வின் பெண் பணியாளரான சுதர்ஷினி தர்மிலா என்பவரும் அடங்குவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 ஆண்கள்,17 பெண்கள்,15 சிறுவர் மற்றும் 11 சிறுமியர் அடங்கலான இந்த 66 பேரையும் சுன்டிக்குளம்-வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்றுக் காலை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.   

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு கப்பலில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டோர் விபரம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் 440 பொதுமக்கள் அழைத்து வரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் காயமடைந்தோர் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை 265. இவர்களுக்கு வழித்துணையாக வந்த உறவினர்களின் எண்ணிக்கை 175. இவர்களில் இருவர் வரும்போது உயிரிழந்தனர்.
 
01. ஹரிஹரன், கிளிநொச்சி, (வயது 23),
02. ஏ. வித்தியா, முள்ளியவாய்க்கால் (வயது 23),
03. கோவழகி, முள்ளியவாய்க்கால், (23 வயது),
04. பிரசன்னா, பொக்கணை, (வயது 11),
05. பி. பிரேமலதா, பொக்கணை, (வயது 08),
06. பி. கௌரி, அம்பலன்பொக்கணை, (வயது 43),
07. பி. நவநீதேன், மாத்தளன், (வயது 27),
08. என். அரசி, மாத்தளன், (வயது 26),
09. சடாட்சரலட்சுமி, கிளிநொச்சி, (வயது 60),
10. எம். அழகம்மா, ஒட்டுசுட்டான், (வயது 54),
11. மாஸ்டர் கோகுலன், கிளிநொச்சி, (வயது 08),
12. எம். மகாதேவன், முள்ளியவாய்க்கால், (வயது 57),
13. கஜிதரன், வலையர்மடம், (வயது 26),
14. கலைச்செல்வி, யாழ்ப்பாணம், காரைநகர், (வயது 36),
15. ஜீவானந்தன், புதுக்குடியிருப்பு, (வயது 37),
16. கலைச்செல்வன், புதுக்குடியிருப்பு, (வயது 1.5),
17. ராமு துரைராஜா, பூநகரி, (வயது 55),
18. ரி. சாந்தகுமாரி, குமுழமுனை, (வயது 47),
19. எஸ். செல்வராணி, ஒட்டுசுட்டான், (வயது 63),
20. தர்மகலாதேவி, குமுழமுனை, (வயது 57),
21. பூவரசன், பூநகரி, (வயது 02),
22. ரி. கவிதா, பூநகரி, (வயது 26),
23. பவானி, மல்லாவி, (வயது 25),
24. அனுஷியா, மல்லாவி, (வயது 04),
25. பெயர் தரப்படவில்லை.
26. சிவானி, கிளிநொச்சி, (வயது 48),
27. அகிலேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 40),
28. சிவமுகா, பூநகரி, (வயது 1.5),
29. பெருமகை, உடையார்கட்டு, (வயது 62),
30. வை. ஹரிஹரன், உடையார்கட்டு (வயது 26),
31. வைத்திலிங்கம், புங்குடுதீவு,
32. ஈ. சரஸ்வதி, (வயது 60),
33. சுதர்சன், இரணைப்பாலை, (வயது 27),
34. சோதிநாதன், இரணைப்பாலை, (வயது 69),
35. விக்னேஸ்வரன், முரசுமோட்டை, (வயது 59),
36. ஜே. சாஜாய், முரசுமோட்டை, (வயது 01),
37. வசந்தகுமாரி, முரசுமோட்டை (வயது 37),
38. புருசோத்துமன், நெடுங்கேணி, (வயது 06),
39. ஆர். ராஜேந்திரன், நெடுங்கேணி, (வயது 30),
40. அவசர சிசிச்சைப்பிரிவில்.
41. பிரசாந்தி, சிவபுரம், (வயது 16),
42. எஸ். கோபிகா, புதுக்குடியிருப்பு, (வயது 21),
43. சபாரத்தினம், கிளிநொச்சி, (வயது 44)
44. அமுதாஜினி, கிளிநொச்சி, (வயது 19),
45. பி. முருகையா, கிளிநொச்சி, (வயது 58),
46. பி.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது 53),
47. தில்லைநாதன், துணுக்காய், (வயது 63),
48. ரி. தங்கம்மா, கிளிநொச்சி, (வயது 61),
49. திவ்வியன், கிளிநொச்சி, (வயது 04),
50. கஜந்தினி, கிளிநொச்சி, (வயது 25),
51. சுபாஷினி, பாலமுனை (வயது 30),
52. சுலக்ஷனா, பாலமுனை, (வயது 18),
53. மதுஷா, பாலமுனை, (வயது பத்து மாதம்),
54. கேதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 30),
55. பிரியங்கா, பாலமோட்டை, (வயது 07),
56. ரத்தினம், பாலமோட்டை, (வயது 60),
57. சுபாஷினி, பாலமோட்டை, (வயது 30),
58. எம். ரமேஷ், கிளிநொச்சி, (வயது 25),
59. கே. சந்தனம், கிளிநொச்சி, (வயது 62),
60. விஜேகுமார், மாத்தளன், (வயது 32),
61. கனகதேவி, பரந்தன், (வயது 32),
62. உகதீஸ், பரந்தன், (4 மாதம்),
63. நாகபூஷனி, பொக்கணை, (வயது 49),
64. வி. ரஞ்சன், (வயது 12),
65. கீதரூபா, கிளிநொச்சி, (வயது 23),
66. பார்வதி, கிளிநொச்சி, (வயது 64),
67. சுப்பையா, கிளிநொச்சி, (வயது 65),
68. எஸ். சிவானந்தனி, நெடுங்குளம், (வயது 36),
69. வேலு, கிளிநொச்சி, (வயது 69),
70. கே. மயில்வாகனம், முள்ளியவளை, (வயது 60),
71. செல்வநாயகம், முள்ளிக்குளம், (வயது 53),
72. சுப்பையா, சுதந்திரபுரம், (வயது 65),
73. ஜுடித்ருஷா, மாத்தளன், (வயது 36),
74. பரமேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 63),
75. தினா, புங்குடுதீவு, (வயது 03),
76. மேஸ்வரி, புங்குடுதீவு, (வயது 39),
77. பிரவினா, புங்குடுதீவு, (வயது 07),
78. பார்த்தஸ்ரீ, புங்குடுதீவு, (வயது 12),
79. கிட்ணர், கொடிகாமம், (வயது 62),
80. பிரிங்கா, காரைதீவு, (வயது 08),
81. ரஞ்சனி, காரைதீவு, (வயது 27),
82. பிரசிந்தன், நடுகண்ணி, (வயது 10),
83. அனோஜன், நடுங்கண்னி, (வயது 08),
84. குணராஜா, விசுவமடு, (வயது 52),
85. வீரசிங்கம், மூங்கிலாறு, (வயது 56),
86. தவமணி, பயிரத்தம்பண்ணை, (வயது 59),
87. மாருதரஞ்சிதம், நடுகண்ணி, (வயது 87),
88. தனுஷியா, யாழ்நகர், (வயது07),
89. பரமேஸ்வரி, புத்தளம், (வயது 33),
90. தயாளன், யாழ்நகர், (வயது 32),
91. காத்தமுத்து, நெடுங்கேணி, (வயது 72),
92. திவாந்திரன், சுதந்திரபுரம், (வயது 63),
93. ஏ. தயாகரன், துணுக்காய், (வயது 30),
94. வண்ணுவன், பாலமோட்டை, (வயது 03),
95. ஜெயசீலன், பாலமோட்டை, (வயது 30),
96. டின்னோ, மாத்தளன், (வயது 02),
97. அம்ஷா, யாழ்ப்பாணம்,
98. செல்வரஞ்சினி, மாத்தளன், (வயது 25),
99. குணநாயகி, உடையார்கட்டு, (வயது 48),
100. சசிகுமார், பாலமோட்டை, (வயது 32),
101. ராமதாஸ், கிளிநொச்சி, (வயது 45),
102. பிரிங்ககா, பாலமடு, (வயது 10),
103. மரியாயி, கிளிநொச்சி, (வயது 60),
104. ரட்னேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 63),
105. சசிரேகா, முரசுமோட்டை, (வயது 25),
106. சபாபதிப்பிள்ளை, முள்ளியவளை (வயது 84),
107. ராதிகா, மாத்தளன், (வயது 30),
108. ஜீவிதா, நெடுங்கேணி, (வயது 14),
109. வளர்மதி, திருகோணமலை, (வயது 11),
110. மதுஷா, திருகோணமலை, (வயது 08),
111. ஜெனோட்ராஜா, திருமலை, (வயது 23),
112. மலர், திருகோணமலை, (வயது 33),
113. மதுஜா, திருகோணமலை, (வயது 03),
114. கமில்டன், கிளிநொச்சி, (வயது 13),
115. சரஸ்வதி, கிளிநொச்சி, (வயது 53),
116. சுந்தரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 50),
117. கேதீஸ்வரநாயகி, நாச்சிக்குடா, (வயது 39),
118. இனியவன், நாச்சிக்குடா, (வயது 01),
119. எம். மதுராஜ், வள்ளானை, (வயது 03),
120. சிந்துஜா, வள்ளானை, (வயது 08),
121. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
122. அருட்செல்வம், வலையர்மடம், (வயது 30),
123. வி. அரவானன், வலையர்மடம், (வயது 1.5),
124. உவனேஸ்வரி, கிளிநொச்சி, (வயது 24),
125. தாரனிக்கா, கிளிநொச்சி, (வயது 03),
126. நகுலேஸ்வரன், பூநகரி, (வயது 24),
127. எஸ். பூங்காவனம், யாழ்நகர், (வயது 63),
128. ஜெயசிங்கம், யாழ்ப்பாணம், குருநகர், (வயது 37),
129. எஸ். பத்தினிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 80),
130. மரியதாஸ், கிளிநொச்சி, (வயது 61),
131. ஜெயலட்சுமி, கிளிநொச்சி, (வயது 45),
132. மாரியம்மா, கிளிநொச்சி, (வயது 82),
133. குளநாயகம், மன்னார், (வயது 52),
134. சம்புலிக்குசும், முல்லைத்தீவு, (வயது 42),
135. சர்மிலா, மணல்குடியிருப்பு, (வயது 23),
136. சதுர்ஷன், மணல்குடியிருப்பு, (வயது 03),
137. ஜெ. செல்வராணி, உடையார்கட்டு, (வயது 53),
138. ஜெயமலர், முள்ளியவளை, (வயது 28),
139. புலேந்திரன், முள்ளியவளை, (வயது 64),
140. வி.கருஜன், கிளிநொச்சி, (வயது 13),
141. நிஷாந்தினி, யாழ்நகர், (வயது 12),
142. வி. நிதுஷா, கிளிநொச்சி, (வயது 08),
143. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 05),
144. சிந்துஜன், கிளிநொச்சி, (வயது 09),
145. பேரழகி, கிளிநொச்சி, (வயது 30),
146. ஜெயதீஸ்வரன், கிளிநொச்சி, (வயது 45),
147. தீபன், யாழ்ப்பாணம், (வயது 23),
148. ரி. காசிதா, துணுக்காய், (வயது 26),
149. துவாரகா, துணுக்காய், (வயது 4.5),
150. எஸ். பொன்னம்மா, வட்டக்கச்சி, (வயது 57),
151. வாசலிங்கம், மாங்குளம், (வயது 51),
152. கே. ராஜா, கைவேலி, (வயது 65),
153. லேதிஸ்லெஸ், கிளிநொச்சி, (வயது 74),
154. சுப்பிரமணியம், மன்னார், (வயது 60),
155. மேரிஅக்னா, மணல்காடு, (வயது 23),
156. கனகி, பாலமடு, (வயது 80),
157. சாந்தபுஷ்பம், கரவெட்டி, (வயது 50),
158. கோபிதன், கரவெட்டி, (வயது 06),
159. அனிஷன், மாத்தளன், (வயது 1.5),
160. கோமதி, மாத்தளன், (வயது 30),
161. கல்யாணி, மாத்தளன், (வயது 50),
162. சாந்தன், மருதநகர், (வயது 26),
163. சிவரஞ்சினி, தர்மபுரம், (வயது 32),
164. திவாகரன், தர்மபுரம், (வயது 3.5),
165. கமல்ராஜ், தர்மபுரம், (வயது 09),
166. புஸ்பவதி, கிளிநொச்சி, (வயது 47),
167. எஸ். முத்துலிங்கம், நெடுங்கேணி, (வயது 55),
168. எம்.ரஜீவன், விசுவவடு, (வயது 09),
169. ரஜீதா, விசுவமடு, (வயது 26),
170. அபிஷேக், கிளிநொச்சி, (வயது 1.5),
171. திருமுகம், கிளிநொச்சி, (வயது 26),
172. ஆர். துண்டியம்மா, முல்லைத்தீவு, (வயது 54),
173. சத்ரேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 38),
174. சத்தியசீலன், முல்லைத்தீவு, (வயது 02),
175. மல்லிகா, தர்மபுரம், (வயது 38),
176. ஜசிவன், தர்மபுரம், (வயது 07),
177. வி. புலந்தன், கிளிநொச்சி, (வயது 59),
178. வி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 73),
179. ஆர். கோபிநாத், கிளிநொச்சி, (வயது 10),
180. சஞ்சீவன், கிளிநொச்சி, (வயது 08),
181. ராஜேந்திரன், கிளிநொச்சி, (வயது 50),
182. சின்னத்தம்பி, முள்ளியவளை, (வயது 69),
183. சகுந்தலா, கிளிநொச்சி, (வயது 36),
184. தசாந்தன், கிளிநொச்சி, (வயது 04),
185. சுகந்தி, கிளிநொச்சி, (வயது 25).

வன்னியிலிருந்து வெளியேறும் மக்கள் உறவுகளுடன் தொடர்புகொள்ள முடியாத அவலம் -செஞ்சிலுவைச்சங்கம்

trico.gifமோதல் நடைபெறுகின்ற வன்னிப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்கு செல்வதன் காரணமாக அவர்கள் தமது உறவினர்கள் மற்றும் குடும்பங்களைப் பிரிந்து வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது இதனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. தமது குடும்பங்களை விட்டு பிரிய வேண்டிய இந்த நிலைமையின் போது நாட்டின் வேறுபகுதிகளில் வாழும் தமது உறவுகளுடனோ அல்லது வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடனோ எவ்வித தொடர்பையும் அம்மக்கள் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

இம்மக்கள் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுடன் திரும்பவும் இணைந்து வாழ்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தவென முதலுதவி சிகிச்சை, நடமாடும் அம்புலன்ஸ் சேவை, உடல் உள விருத்திக்கான சமூக புனர்வாழ்வுத்திட்டங்கள் மற்றும் நடமாடும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பரில் இருந்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பான சூழலில் இம்மக்கள் வாழ்வதற்கான உரிய ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதுடன், போதிய தங்குமிட வசதிகள், சத்துணவு மற்றும் சுகாதார அடிப்படைவசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் அத்துடன், அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டுமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கேட்டுள்ளது.

1415 சிவிலியன்கள் அரச பகுதிக்கு வருகை – புலிகளின் சூட்டில் 14 பொதுமக்கள் காயம்

Wanni_Warமுல்லைத் தீவிலிருந்து தப்பி 1415 சிவிலியன்கள் நேற்றும் நேற்று முன்தினமும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை தந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயத்தில் வந்திருந்த 400 சிவிலியன்கள் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள உறவினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக பிரிகேடியர் நாணயக்கார கூறினார். புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை 1015 சிவிலியன்கள் அரச கட்டுப்பாட்டை நோக்கி வந்துள்ளனர்.

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த சிவிலியன்களுள் ஒரு தொகுதியினரான 592 பேர் நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வந்திருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.

புதுக்குடியிருப்பிலிருந்து சிவிலியன்கள் காட்டு வழியாக தப்பித்து வரும்வழியில் அவர்களை நோக்கி புலிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அவர்களுள் ஒருவர் ஐ. நா. அமைப்பாளரெனவும் ஊடக நிலையம் சுட்டிக்காட்டியது.

இதேவேளை, புதுமாத்தளனினூடாக முன்னேறி வரும் படையினர் நேற்று அங்கிருந்த 423 சிவிலியன்களை புலிகளிடமிருந்து விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 423 சிவிலியன்களும் கடற் படையினரின் உதவியுடன் ஐ. சி. ஆர். சி. யின் க்ரீன் ஓசன் எனும் கப்பல் மூலம் நேரடியாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் ஊடக நிலையம் தெரிவித்தது.

புதுமாத்தளன் வைத்தியசாலையில் மருந்துவகை இல்லாமையினால் சேவைகள் இடைநிறுத்தம்

medicine.jpgபோதியளவு மருந்துவகைகள் மற்றும் அடிப்படைவசதிகள் எதுவுமில்லாத நிலையில் புதுமாத்தளன் வைத்தியசாலையின் சேவைகளை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமையேற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி ரி.வரதராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது; நேற்று அவசர நோயாளர்கள் மற்றும் அவர்களுக்கான பராமரிப்பாளர்களென 425 பேரை கப்பல் மூலம் திருமலைக்கு நாம் அனுப்பியுள்ளோம். இதில் காயப்பட்டவர்களே அதிகமானவர்கள்.

வன்னியில் புதுமாத்தளன் வைத்தியசாலை மாத்திரமேயுள்ளது. இங்கு காயத்துக்கான மருந்து உட்பட ஏனைய மருந்துகள் முடியும் தருவாயிலுள்ளது. இதனால் நாம் காயத்துக்கு மருந்துகளின்றி துணிகளையே கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இது குறித்து வடமாகாண சுகாதார பணிப்பாளருக்கு கடிதம், பக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளோம்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துகள் அனுப்பப்படாமையினால் வைத்திய சேவைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

437 வன்னி நோயாளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

vanni-injured.gifமுல்லைத் தீவிலிருந்து ஒரு வார காலத்தின் பின்பு யுத்தத்தில் காயமடைந்தவர்கள்,நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கலாக 10 வது தொகுதியினர் நேற்று சனிக்கிழமை இரவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படடனர்.

18 சிறுவர்கள் உட்பட 437 பேர் இந்த தடவை அழைத்து வரப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் முல்லைத்தீவிலிருந்து இப்படி அழைத்து வரப்படும் நோயாளர்களை திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் நேரடியாக புல்மோட்டை மற்றும் பதவியா தள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பது என சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தாலும், பதவியா வைத்தியசாலை புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாகவே 10 வது தொகுதியினர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.