முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

முன்னாள் ஜனாதிபதியின் சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன !

ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயளாலர் சனத் நந்தீத சமீபத்தில் எழுத்து மூலம் அறிவிப்பை அனுப்பியுள்ளார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை தவிர மற்றைய 04 ஜனாதிபதிகளின் வாகனங்களான மஹிந்த – லாண்ட் ரோவர் V8, மைத்ரி – லெக்ஸ்ஸஸ் டிபன்டெர், கோட்டா – லாண்ட் ரோவர் ஜீப், ரணில் – லாண்ட் ரோவர் ப்ராடோ ஆகியவை இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் இந்த அதிசொகுசு வாகனங்களை ஏலத்தில் விட்டு அந்த பணத்தை இலங்கை கல்வி செயற்பாடுகளுக்கு நிதியாக ஒதுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.