மீனவர் சந்திப்பு

மீனவர் சந்திப்பு

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் – இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு !

 

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்த ஐவர் கொண்ட குழு – இலங்கை மீனவ மீனவ பிரதிநிதிகளுடன் வவுனியாவில் கலந்துரையாடியிருந்தனர் .

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தாமையால் வரை தமிழ்நாட்டிலும் வடமாகாணத்திலும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் அன்னலிங்கம் இந்திய மீனவர்களுடன் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பு திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.