பண்டிகை கால விபத்துகள்

பண்டிகை கால விபத்துகள்

பண்டிகை கால விபத்துகள்: 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

பண்டிகை கால விபத்துகள்: 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற்ற பண்டிகை காலத்தில் விபத்துகள் காரணமாக 412 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்தார்.

அவர்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டனர். 110 பேர் வீட்டு விபத்துகள், 94 பேர் வீதி விபத்துகள், மற்றும் 80 பேருக்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டது. பட்டாசு விபத்துகள் குறைந்த நிலையில், இரண்டு பேர் மட்டும் இவ்வாறு பாதிக்கப்பட்டனர்.