சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

சிறுவனின் உயிரைப் பறித்த கிண்ணியா குறிஞ்சாகேணி பாலம் !

கிண்ணியா குறிஞ்சாகேணி பாலத்தில், வியாழக்கிழமை 24 ஆம் திகதி மாலை குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்ற வேலையில் இச் சம்பவத்தில் இரு மாணவர்கள் தப்பித்து கரை ஏறியுள்ளதாகவும், குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிர் இழந்தவரின் ஜனாசா கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.