கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

கிணற்று தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் !

யாழில் கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணொருவர் நேற்றையதினம் எப்ரல் 24 ஆம் திகதி வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த உடல் சுகயீனம் ஏற்பட்டதால் மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார். கணவன் மருந்து வாங்கி கொண்டு வீடு வந்தவேளை மனைவி தண்ணீர் தொட்டியடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உடற்கூற்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.