ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையானது கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

நாடு முழுவதும் 2,312 பரீட்சை மையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளானது ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்