இலங்கை பொலிஸ் வேலைவாய்ப்பு

இலங்கை பொலிஸ் வேலைவாய்ப்பு

பொலிஸ் சேவையில் இணையுங்கள் ! 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பொலிஸ் சேவையில் இணையுங்கள் ! 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்களை இணைத்துக்கொள்ள தாயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க நேற்று வல்வெட்டித்துறையில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்துறையில் தமிழர்கள் குறைவாக உள்ளனர். மக்களுக்கு சேவையை வழங்க அந்த மக்களின் மொழியில் கதைக்கும் அதிகாரிகள் தேவை. இந்தப் பகுதிகளில் பாரியளவில் போதைவஸ்துப் பாவனை விஸ்தரிப்பு நடக்கின்றது. இளைஞர்கள் போதைவஸ்துக்கு பெருமளவில் அடிமையாகி வருகின்றனர். இதை நிறுத்துவதற்கு சக்தி வாய்ந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.