நிவாரணக் கிராமங்களில் உறவினர்களை சந்திக்க விசேட வரவேற்பறைகள்

srilanka_idp.jpgநிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கு வசதியாக அனைத்து நிலையங்களிலும் விசேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை முதல் திறந்து வைக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பல்லி
    பல்லி

    இதைதான் நடமாடும் சிறைசாலை என்பதோ??.

    Reply
  • latha
    latha

    பல்லி இதைக் கூட சரியாக பயன்படத்த முடியாமல் ஏற்கனவே தலை எல்லாத்தையும் செய்து விட்டது தெரியுமா? அண்ணணைக் கொண்டு தம்பியையும் மச்சானைக் கொண்டு மாமாவையும் சுடவைத்தலர்கள் எபபடி உறவினர்கள் வந்து பார்க்கக் கூடியதாக இருக்கும்.

    Reply