எமது இராணுவத்தினர் பொதுமக்களுக்குத் தீங்குவிளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டும் உரிமை பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்டுக்கு இல்லையென சுற்றாடல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் பாட்டலே சம்பிக்க ரணவக்க கூறினார். கடந்த காலங்களில் விரும்பத்தகாத போர் குற்றங்களில் ஈடுபட்டிருந்த பிரித்தானியா தற்பொழுது எமது இராணுவத்தினர் குறித்துக் குற்றஞ்சாட்டக் கூடாது என நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
MUKILVANNAN
SIVAN ATE THE POISON TO SAVE THE INNOCENT,GOOD PEOPLE LIKE HIS WIFE PARVATHI WAS SAVED SIVAN FROM PRISON TO HOLD HIS NECK.POISON STOPPED.
BUT VANNI ALLEGED CHEMICAL GAS ATTACKS COST MANY TAMILS LIFES. THER WERE NO ONE HAVE TO HELP. SMALL MINORITY TAMILS IN SRILANKA KILLED BY MOTOR,SHELL,AND ROCKET ATTACKS. NOW THEY HAD BEEN USING THE CHEMICAL WEAPONS ON INNOCENT TAMIL CIVILIONS. SOON OR LATER THEY MAYBE NO MORE TAMILS IN SRILANKA. WE WANT WORLD TO HELP US