டென்மார்க்கில் வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 83 தமிழர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மோதல்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து
நேற்று மாலை 5 மணிவரை டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் முன் தமிழர்கள் போராட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கி இருந்தனர். எனினும் குறித்த நேரத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியேற மறுத்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பார்த்திபன்
எல்லா நாடுகளிலும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையிலேயே இவர்கள் ஈடுபடுகின்றார்கள். இதனால் பொலிசாரின் தடியடிப் பிரயோகம் பல இடங்களில் நடந்துள்ளது. ஆனால் புலியாதரவு ஊடகங்கள் திரும்பத் திரும்ப போராட்டங்கள் அமைதியாக நடைபெறுவதாக பொய்யுரைப்பதிலேயே முன்னிற்கின்றனர்.
thurai
ஆர்பாட்டமோ, போராட்டமோ நடத்தும் தமிழரல்ல இவர்கள்.
மேய்ப்பனற்ர மந்தைகள். ஆனதலைமையின்றி அன்றும், இன்றும் தமிழினம் படும்பாடே இது.
துரை
MUKILVANNAN
IN ALLEGED GAS ATTACK ON CIVILIONS LEAVE TAMILS LIVE DANGEROUSLY
மாயா
//MUKILVANNAN on April 9, 2009 7:19 am IN ALLEGED GAS ATTACK ON CIVILIONS LEAVE TAMILS LIVE DANGEROUSLY//
“No one came for treatment of GAS ATTACK in our hospital.” Pudumattalan Dr.Sathiyamoorthy (8.4.2009 BBC)
Maybe Gastric acid Problum?