இன்று ஏ-9 வீதியூடாக யாழ். குடாவுக்கு உணவுப் பொருட்கள்

lorry_item_food.jpgசித்திரைப் புத்தாண்டையொட்டி ஏ-9 வீதியூடாக முதல் தடவையாக தனியார் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள் அடங்கிய 20 லொறிகள் இன்று  யாழ். குடாநாட்டுக்குப் புறப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ண தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *