2009ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு அபிவிருத்தி சபைக் கூட்டம் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அமீர் அலி தலமையில் மட்டக்களப்பு கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திக்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் லயன் நொகான் விஜய விக்கிரம ஆகியோரின் இணைத் தலமை வகித்திருந்தார்கள். அமைச்சர் முரளிதரன் நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக பதவியேற்று பங்குகொள்ளும் முதலாவது அபிவிருத்தி சபைக் கூட்டம் இதுவாகும்