வன்னியில் இடம்பெரும் மோதல்களினால் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 102 பேரில் பஞ்சலிங்கம் சுபத்திரா என்ற 39 வயது தாய் சிகிச்சை பலனின்றி இன்று காலை மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் 1300 பேர் வரை மன்னார் வைத்தியசாலிக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது