மன்னாருக்கு மேலதிக சிகிச்சைகாக அழைத்துவரப்பட்ட 102 பேரில் ஒருவர் உயிரரிழப்பு

navy_rescue_civil.jpg வன்னியில் இடம்பெரும் மோதல்களினால் காயமடைந்து புல்மோட்டை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட 102 பேரில் பஞ்சலிங்கம் சுபத்திரா என்ற 39 வயது தாய் சிகிச்சை பலனின்றி இன்று காலை மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 1300 பேர் வரை மன்னார் வைத்தியசாலிக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *