ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து நேற்று முன்நாள் தீக்குளித்த இருவரும் மரணம்

நேற்று முன்தினம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் ராஐசேகரன், தஞ்சை மருத்துவமனையில் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23) என்கிற ஆனந்தராஜ் புதுவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *