1637 சிவிலியன்கள் நேற்று அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசததிலிருந்து 1637 சிவிலியன்கள் நேற்று அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    இன்று வெள்ளிக்கிழமை காலை 1600 அளவில் அரசகட்டுப்பாடு பகுதிக்கு வந்த மக்கள் எண்ணிக்கை மாலை 2700 ஆக உயர்ந்துள்ளாதக வரும் செய்திகள் அறிவிக்கின்றன. இதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்கமுடியாது. கடந்த காலங்களில் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள எட்டும்பத்துமா வெளியேறிமக்கள் முதல்தடவையாக ஆயிரக்கணக்கில் வெளியேறியுள்ளார்கள். வெளியுலகை காணவரும் அவர்கள் சும்மா வருவார்கள்.அறியமுடியாத புதைக்ககப்பட்டதாக கருதப்படும் ரகசியங்களையும் அல்லவா? சுமந்து வருகிறார்கள். புலிகளின் மரணத்தை அறிவிப்பவர்களா வருகிறார்கள்.வருக வருக என வரவேற்போம்.

    Reply