யாழ் கண்டி வீதியில் 10 சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

intercity-bus.jpg
யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியில் சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்கப்போவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர், இது தொடர்பாக கூறுகையில் பாதுகாப்பு தரப்பு ஏ-9 வீதியின் போக்குவரத்துக்கு உத்தரவாதம் வழங்கியதன் பின்னர் இந்த சேவையை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக 10 பஸ் வண்டிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதன் பின்னர் தனியார் பஸ் வண்டிகளுக்கும் இந்த வீதிப்போக்குவரத்தில் ஈடுபட வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Anonymous
    Anonymous

    the sri lankan gov,. should not open the road to kandy from jafna NOW. Let the problems solve and then its better for all reason. tigers will runaway to central part of sri lanka, then later will face more problems in s/lanka.

    PLEASE DO NOT START THE BUS SERVICE NOW ITS FAR BETTER TO START LATER.
    GOD BLESS TO THE PRESIDENT MAHINDA RAJAPAKSE.

    Reply