“தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பலம் பொருந்திய கட்சி. தமிழ் மக்கள் நலனில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கட்சி என்பதால் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, விரிவாக ஆராய்ந்து முடிவு எடுப்போம் “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. அரியநேத்திரன் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கின்றது என்பதற்காக ஆதரிக்கவும் முடியாது, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது என்பதற்காக எதிர்க்கவும் முடியாது. இன்று கூடி முடிவெடுப்போம் என அவர் கூறினார்.
Abdul
தமிழ் மக்களை தமிழீழ மாயைக்குள் ஆழமாக வேரூன்ற வைத்து விட்டு அவர்களை வேறு திசையில் வழிகாட்டுவது கடினமான காரியம்தான். இருந்தும் மக்களுக்காக சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து அவர்களை வழிநடாத்த வேண்டியது “மக்கள் பிரதிநிதிகள்” பட்டம் தாங்கிய தங்கள் பொறுப்பு.
பல்லி
//தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பலம் பொருந்திய கட்சி. //
இப்படியே சொல்லிகொண்டு இருந்தால் மகிந்தாவின் ராணுவம்தான் உங்களை மக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்: ஏற்கனவே புலியுடன் கூடி கும்மாழம் போட்டது மக்கள் மறக்கவில்லை, நினைவு இருந்தால் சரிதான்;